அரச வளங்களை முடக்கும் வைத்திய அதிகாரிகள்…! சாவகச்சேரிக்கு வந்த இயந்திரம் எங்கே? போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமகன் கேள்வி
16 view
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட பல மில்லியன் அமெரிக்க டொலார் பெறுமதியான இயந்திரத்தை வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றியது யார் என போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமகன் ஒருவர் கேள்வி எழுப்பினார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை மீள இயக்கக்கோரியும், வைத்திய மாபியாக்களை வெளியேறுமாறு கோரி இன்றையதினம்(08) இடம்பெற்ற போராட்டத்தின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தினால் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட பல பொருட்கள் மக்களுக்கு பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சுமார் பத்து வருடங்களாக குறித்த வைத்தியசாலையை […]
The post அரச வளங்களை முடக்கும் வைத்திய அதிகாரிகள்…! சாவகச்சேரிக்கு வந்த இயந்திரம் எங்கே? போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமகன் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரச வளங்களை முடக்கும் வைத்திய அதிகாரிகள்…! சாவகச்சேரிக்கு வந்த இயந்திரம் எங்கே? போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமகன் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
