ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பினை பிரிக்க ரணில் ராஜபக்ஸ அரசாங்கம் முயற்சி…! சாஹிர் குற்றச்சாட்டு…!
12 view
ரணில் ராஜபக்ஸ அரசாங்கம் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பினை அரசியல் கட்சிகளை பிரித்தாளுதல் போன்று ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பினையும் பிரித்தாளும் தந்திரம் மூலம் பிரிக்க முற்படுகின்றது எனவும் வடக்கு கிழக்கு ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிப்பதன் ஊடாக சிங்கள பகுதி மக்களிற்கு ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தினை கொண்டு வர எதிர்பார்க்கின்றது என இலங்கை ஆசிரியர் சங்க கல்முனை கல்வி வலய இணைப்பாளர் ஏ.எம்.எம்.சாஹிர் தெரிவித்தார். சம்பள முரண்பாட்டை தீர்க்க வேண்டும் என […]
The post ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பினை பிரிக்க ரணில் ராஜபக்ஸ அரசாங்கம் முயற்சி…! சாஹிர் குற்றச்சாட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பினை பிரிக்க ரணில் ராஜபக்ஸ அரசாங்கம் முயற்சி…! சாஹிர் குற்றச்சாட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
