குற்றப் புலனாய்வு பிரிவினர் என்னை துன்புறுத்துகின்றனர்..! குற்றம் சுமத்தும் பிரபல மாடல் பியுமி
10 view
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் என்னை துன்புறுத்துகின்றனர் என பிரபல மாடல் அழகி பியுமி ஹன்சமாலிகுற்றம் சுமத்தியுள்ளார். தமது உள ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். தனது முகநூலில் பியுமி பதிவொன்றை இட்டதன் மூலம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். போதைப் பொருள் குற்றச் செயல் சம்பவமொன்றில் தொடர்புபடுத்த வேண்டுமென்றே திட்டமிட்டு முயற்சிக்கப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார். மோட்டார் வாகனத்தை விற்பனை செய்து ஓராண்டு காலம் கடந்துள்ளதாகவும், இந்த வாகனத்தை வைத்திருந்த […]
The post குற்றப் புலனாய்வு பிரிவினர் என்னை துன்புறுத்துகின்றனர்..! குற்றம் சுமத்தும் பிரபல மாடல் பியுமி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குற்றப் புலனாய்வு பிரிவினர் என்னை துன்புறுத்துகின்றனர்..! குற்றம் சுமத்தும் பிரபல மாடல் பியுமி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
