தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு நெடுந்தீவில் அஞ்சலி!
33 view
தமிழரசுக் கட்சியின் நெடுந்தீவு கிளையின் ஏற்பாட்டில் கட்சி அலுவலகத்தில் காலை 10.00 மணியளவில் தமிழரசுக் கட்சியின் நெடுந்தீவு கிளை செயலாளர் வி.ருத்திரன் தலைமையில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் பொதுச்சடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் வணபோதகர் யூட் எழில் அமுதன் , முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பரமேஸ்வரி, கட்சியின் நெடுந்தீவு கிளை உபதலைவர் மைக்கல் யேசுதாஸன், கட்சியின் நெடுந்தீவு கிளை உபசெயலாளர் சுதன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டு […]
The post தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு நெடுந்தீவில் அஞ்சலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு நெடுந்தீவில் அஞ்சலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
