மொட்டு கட்சியின் ஆதரவை நிராகரித்திருந்தால் ரூபாவின் பெறுமதி அதிகரித்திருக்கும்! ரணில் அதிரடிக் கருத்து
8 view
தான் ராஜபக்சக்களின் நண்பன் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து என்ன செய்கின்றீர்கள் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். 70 முதல் தாமும் மகிந்தவும் இரு வேறு திசைகளில் பயணித்தவர்கள் எனவும் எப்போதும் எதிரிகளாகவே இருந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் 27 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையை கொண்டாடும் நிகழ்வில் பங்கேற்ற போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். எனினும் நாட்டின் நெருக்கடியான நிலைமைகளில் மக்களின் […]
The post மொட்டு கட்சியின் ஆதரவை நிராகரித்திருந்தால் ரூபாவின் பெறுமதி அதிகரித்திருக்கும்! ரணில் அதிரடிக் கருத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மொட்டு கட்சியின் ஆதரவை நிராகரித்திருந்தால் ரூபாவின் பெறுமதி அதிகரித்திருக்கும்! ரணில் அதிரடிக் கருத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
