திருமலையில் பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட காதலி…! காதலன் தலைமறைவு அறுவர் கைது..!
7 view
மூதூர் பொலிஸ் பிரிவில் உள்ள கிளிவெட்டி பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து 25 வயது யுவதி ஒருவரின் சடலம் நேற்று (05) மாலை மீட்கப்பட்ட பின்னணியில் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த யுவதியை, கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் காதலனின் தந்தை, சித்தப்பா மற்றும் பாழடைந்த கிணற்றில் சடலத்தை போட்டு அதற்கு மேலால் குப்பைகளை போட்டு மூடியதாக சந்தேகிக்கப்படும் பெக்கோ இயந்திரச் சாரதி, பெக்கோ வாகன தரகர், கொலை செய்யப்பட்டதை வெளிப்படுத்திய சந்தேக நபர் […]
The post திருமலையில் பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட காதலி…! காதலன் தலைமறைவு அறுவர் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருமலையில் பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட காதலி…! காதலன் தலைமறைவு அறுவர் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
