கதிர்காமகந்தன் ஆலையத்தை சென்றடைந்த பாதயாத்ரிகள்
11 view
உகந்தையில் இருந்து கதிர்காமத்துக்கான அப்பா சாமி தலைமையில் ஆரம்பித்த பாதயாத்திரிகள், 5 நாட்கள் காட்டுவழியாக நடந்து நேற்று கதிர்காமகந்தன் ஆலையத்தை சென்றடைந்தனர். கதிர்காமகந்தன் ஆலய வருடாந்த கொடியேற்றத்தை முன்னிட்டு பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக யாழ்ப்பாணம் செல்வசந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலயம் சென்று அங்கிருந்து திருகோணமலையில் ஆலையங்களை தரிசித்து .வெருகலம்பதி முருகன் ஆலயம் சென்று வாகரை ஊடாக மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயம் சென்று தரித்து அங்கிருந்து திருக்கோவில் சித்திரவேலாயுத சுமவாமி ஆலயத்தை […]
The post கதிர்காமகந்தன் ஆலையத்தை சென்றடைந்த பாதயாத்ரிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கதிர்காமகந்தன் ஆலையத்தை சென்றடைந்த பாதயாத்ரிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
