நிலையான நாட்டைக் கட்டியெழுப்பு ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவம் தேவை – வடமேல் ஆளுநர்!
9 view
நிலையான, சுபீட்சமான நாடொன்றைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணிலின் தலைமைத்துவம் நாட்டுக்குத் தொடர்ந்தும் தேவை என வடமேல் ஆளுநர் நஸீர் அஹமட் வலியுறுத்தினார். “உறுமய” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் குருநாகல் மாவட்ட காணி உரிமையாளர்களுக்கான காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு இன்று (05) வடமேல் மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஆளுநர் நஸீர் அஹமட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு காணி உரிமையாளர்களுக்கான “உறுமய” காணி உறுதிகளை வழங்கிவைத்தார். […]
The post நிலையான நாட்டைக் கட்டியெழுப்பு ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவம் தேவை – வடமேல் ஆளுநர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நிலையான நாட்டைக் கட்டியெழுப்பு ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவம் தேவை – வடமேல் ஆளுநர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
