யாழிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சம்பந்தனின் பூதவுடல்…! திருமலையில் ஞாயிறன்று இறுதி நிகழ்வு…!
7 view
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரான இராஜவரோதயம் சம்பந்தனது பூதவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்து இன்றையதினம்(05) விமானம் மூலம் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் சம்பந்தனின் பூதவுடலுக்கு நேற்று பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில் அஞ்சலி நிறைவுக்கு வந்து பூதவுடல் அங்கேயே வைக்கப்பட்டது. இந்நிலையில், தந்தை செல்வா கலையரங்கில் இருந்து சம்பந்தனின் பூதவுடல், இன்று காலை அமரர் ஊர்தி மூலம் பலாலி விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து திருகோணமலைக்கு விமானம் […]
The post யாழிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சம்பந்தனின் பூதவுடல்…! திருமலையில் ஞாயிறன்று இறுதி நிகழ்வு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சம்பந்தனின் பூதவுடல்…! திருமலையில் ஞாயிறன்று இறுதி நிகழ்வு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
