அரசியலமைப்பின் ஓட்டையைப் பயன்படுத்தி பதவிக்காலத்தை நீடிக்க ஜனாதிபதி ரணில் முயற்சி…!மயந்த திஸாநாயக்க குற்றச்சாட்டு…!

5 view
அரசியலமைப்பின் ஓட்டையைப் பயன்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பதவிக்காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க முயற்சித்தால் அது ஜனநாயகப் பிழை என நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரத்திற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி ஒருவர் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை […]
The post அரசியலமைப்பின் ஓட்டையைப் பயன்படுத்தி பதவிக்காலத்தை நீடிக்க ஜனாதிபதி ரணில் முயற்சி…!மயந்த திஸாநாயக்க குற்றச்சாட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース