ரணிலின் நரித்தனம் இனி எடுபடாது…! ஜனாதிபதி தேர்தலில் அநுரவின் வெற்றி உறுதி- சந்திரசேகரன் பகிரங்கம்…!
17 view
ஜனாதிபதி தேர்தலை எவரும் பிற்போட முடியாது எனவும் எதிர்வரும் ஒக்டோபர், செப்டம்பர் மாதங்கள் இடையே ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். யாழில் இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ரணிலின் நரித்தனம் இனி எடுபடாது. மக்கள் இவ்வாறானவர்களின் பொய் கதையை நம்ப வேண்டாம். இரண்டு மாதங்களுக்கு முன்பு ரணில் விக்கிரமசிங்கவின் கட்சியின் […]
The post ரணிலின் நரித்தனம் இனி எடுபடாது…! ஜனாதிபதி தேர்தலில் அநுரவின் வெற்றி உறுதி- சந்திரசேகரன் பகிரங்கம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணிலின் நரித்தனம் இனி எடுபடாது…! ஜனாதிபதி தேர்தலில் அநுரவின் வெற்றி உறுதி- சந்திரசேகரன் பகிரங்கம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
