அரசியல் அமைப்பின் பிரகாரம் மக்களுக்கு சம உரிமை வழங்கப்படுகிறதா? ஹர்ஷ டி சில்வாவிடம் அம்பிகா கேள்வி
6 view
இலங்கையின் அரசியலமைப்பின் கீழ் ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமைகள் உள்ளனவா என இலங்கையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளார். முன்னாள் அமைச்சர் ஹர்சடிசில்வா தனது எக்ஸ் கால பக்கத்தில்’ நான் எப்பொழுதும் மகத்தான மரியாதை செலுத்தும் மனிதரான மறைந்த சம்பந்தனுக்கு எனது இறுதி மரியாதையை செலுத்தினேன். அவர் பாராளுமன்றத்தில் சிங்களப் பெரும்பான்மையினர் ஏற்றுக்கொள்ள விரும்பும் தீர்வு தமிழ் மக்களுக்குத் தேவை’ என தெரிவித்த கருத்து தொடர்பிலே […]
The post அரசியல் அமைப்பின் பிரகாரம் மக்களுக்கு சம உரிமை வழங்கப்படுகிறதா? ஹர்ஷ டி சில்வாவிடம் அம்பிகா கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசியல் அமைப்பின் பிரகாரம் மக்களுக்கு சம உரிமை வழங்கப்படுகிறதா? ஹர்ஷ டி சில்வாவிடம் அம்பிகா கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
