பெருந்தோட்ட தொழிலாளர் சம்பள உயர்வு வர்த்தமானி…! உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு…!
35 view
பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிக்கும் வகையில் தொழில் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர் நீதிமன்றம் இடைகால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. பெருந்தோட்ட நிறுவனங்களினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
The post பெருந்தோட்ட தொழிலாளர் சம்பள உயர்வு வர்த்தமானி…! உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெருந்தோட்ட தொழிலாளர் சம்பள உயர்வு வர்த்தமானி…! உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
