பெண்ணின் கருப்பையிலிருந்த 15 கிலோ கட்டி..! வெற்றிகரமாக அகற்றி இலங்கை மருத்துவர்கள் சாதனை
10 view
ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் பெண்ணொருவரின் கருப்பையில் இருந்து சுமார் பதினைந்து கிலோகிராம் எடையுள்ள கட்டியை வைத்தியர்கள் குழு வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். மகப்பேற்று வைத்திய நிபுணர் டொக்டர் சமந்தா சமரவிக்ரம உள்ளிட்ட வைத்தியர்கள் குழு இந்த சாதனையை நிகழ்தியுள்ளனர். வீரகத்தியில் வசிக்கும் 38 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயின் கருப்பையில் இருந்த கட்டியே சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இப்பெண் பல வருடங்களாக இரைப்பை அழற்சி என சந்தேகிக்கப்படும் வயிற்று நோயால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று […]
The post பெண்ணின் கருப்பையிலிருந்த 15 கிலோ கட்டி..! வெற்றிகரமாக அகற்றி இலங்கை மருத்துவர்கள் சாதனை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெண்ணின் கருப்பையிலிருந்த 15 கிலோ கட்டி..! வெற்றிகரமாக அகற்றி இலங்கை மருத்துவர்கள் சாதனை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
