இலங்கையில் சருமத்தை வெள்ளையாக்கும் க்ரீம்களை பயன்படுத்துவோருக்கு ஆபத்து!
9 view
சருமத்தை வெண்மையாக்க பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான க்ரீம்களால் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (03.07) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய வைத்தியசாலையின் தோல் சிகிச்சை நிபுணர் டாக்டர் இந்திரா கஹ்விட்ட இதனைத் தெரிவித்தார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், “உலக சுகாதார அமைப்புக்கும் இலங்கை சுகாதார அமைச்சுக்கும் இடையில் பாதரச பாவனையை முற்றிலுமாக ஒழிக்கும் […]
The post இலங்கையில் சருமத்தை வெள்ளையாக்கும் க்ரீம்களை பயன்படுத்துவோருக்கு ஆபத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் சருமத்தை வெள்ளையாக்கும் க்ரீம்களை பயன்படுத்துவோருக்கு ஆபத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
