தெல்லிப்பளையில் இயங்கிவந்த சட்டவிரோத சிறுவர் இல்லம் மற்றும் மகளிர் இல்லத்தை மூடுங்கள் – ஆளுநர் அதிரடி!
8 view
யாழ் தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்கள் தொடர்பில், கௌரவ ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் அபயம் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, இரண்டு இல்லங்களையும் உடனடியாக மூடுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மேலும் மகளிர் இல்லம் ஒன்றில் பொருத்தமற்ற இடத்தில் நிறுவப்பட்ட சி.சி.ரி.வி கமராக்கள் தொடர்பிலும், பதிவு செய்யப்படாத சிறுவர் இல்லம் தொடர்பிலும் அபயம் […]
The post தெல்லிப்பளையில் இயங்கிவந்த சட்டவிரோத சிறுவர் இல்லம் மற்றும் மகளிர் இல்லத்தை மூடுங்கள் – ஆளுநர் அதிரடி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தெல்லிப்பளையில் இயங்கிவந்த சட்டவிரோத சிறுவர் இல்லம் மற்றும் மகளிர் இல்லத்தை மூடுங்கள் – ஆளுநர் அதிரடி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
