இன, மத பேதங்களைத் தூண்டிவிட்டு, ஸ்திரமற்ற நிலையை உருவாக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்! – கர்தினால் ஆவேசம்
11 view
இன, மத பேதங்களைத் தூண்டிவிட்டு, ஸ்திரமற்ற நிலையை உருவாக்கி, மனித உரிமைகளை மீறியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். மன்னார் மருதமடு தேவாலயத்தின் நூற்றாண்டு திருவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இனங்களுக்கு இடையில் பேதங்களை ஏற்படுத்தி முரண்பாடுகளை உண்டாக்கியவாறு முன்னெடுத்துச் செல்லப்பட்ட கொள்கை, ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் மேலும் வலுவடைந்தது. இன, மத பேதங்களை உண்டாக்கியதுடன், நாட்டைத் துண்டாக்கி அதிகாரத்தைக் கைப்பற்ற முனைந்த அரசியல்வாதிகளே இவ்வாறான […]
The post இன, மத பேதங்களைத் தூண்டிவிட்டு, ஸ்திரமற்ற நிலையை உருவாக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்! – கர்தினால் ஆவேசம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன, மத பேதங்களைத் தூண்டிவிட்டு, ஸ்திரமற்ற நிலையை உருவாக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்! – கர்தினால் ஆவேசம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
