புத்தளத்தில் சிறுநீர பட்டை பொருத்தப்பட்ட நிலையில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்- பொலிஸார் சந்தேகம்?

12 view
புத்தளம் – உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூனைப்பிட்டி கடற்கரையோரத்தில் பெண் ஒருவரின் சடலமொன்று இன்று (2) பகல் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் கரையொதுங்கிய பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற நபர் ஒருவர் கடற்கரையோரத்தில் இவ்வாறு சடலமொன்று கிடப்பதை அவதானித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் உடனடியாக பிரதேச மக்களுடன் இணைந்து அந்த பகுதிக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர் ஊடாக பொலிஸாருக்கு தகவலை வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த உடப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். சடலமாக கரையொதுங்கிய […]
The post புத்தளத்தில் சிறுநீர பட்டை பொருத்தப்பட்ட நிலையில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்- பொலிஸார் சந்தேகம்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース