பாடசாலைகளுக்கு முன்பாக அதிபர், ஆசிரியர்கள் கறுப்புப் பட்டியணிந்து போராட்டம்…!
9 view
கடந்த வாரம் அதிபர், ஆசிரியர்கள் மீது தொடுத்த மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்து நாடு தழுவிய ரீதியில் பாடசாலைகளுக்கு முன்பாக அதிபர், ஆசிரியர்கள் கறுப்புப் பட்டியணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் இன்று(02) பாடசாலை நிறைவடைந்த வேளையில் 2 மணிக்கு பின்னர் இலங்கையில் உள்ள சகல பாடசாலைகள் முன்பாகவும் இடம்பெற்றது. இந்த போராட்டத்தை இணைந்த அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இவ்வாறானதொரு நிலையில், ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயம் முன்பாக ஆசிரியர்களின் போராட்டம் இடம்பெற்றது. இதில், சாதாரண […]
The post பாடசாலைகளுக்கு முன்பாக அதிபர், ஆசிரியர்கள் கறுப்புப் பட்டியணிந்து போராட்டம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாடசாலைகளுக்கு முன்பாக அதிபர், ஆசிரியர்கள் கறுப்புப் பட்டியணிந்து போராட்டம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
