பாடசாலைகளுக்கு முன்பாக அதிபர், ஆசிரியர்கள் கறுப்புப் பட்டியணிந்து போராட்டம்…!

9 view
கடந்த வாரம் அதிபர், ஆசிரியர்கள் மீது தொடுத்த மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்து நாடு தழுவிய ரீதியில் பாடசாலைகளுக்கு முன்பாக அதிபர், ஆசிரியர்கள் கறுப்புப் பட்டியணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் இன்று(02) பாடசாலை நிறைவடைந்த வேளையில் 2 மணிக்கு பின்னர் இலங்கையில் உள்ள சகல பாடசாலைகள் முன்பாகவும் இடம்பெற்றது. இந்த போராட்டத்தை இணைந்த அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இவ்வாறானதொரு நிலையில், ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயம் முன்பாக ஆசிரியர்களின் போராட்டம் இடம்பெற்றது.  இதில், சாதாரண […]
The post பாடசாலைகளுக்கு முன்பாக அதிபர், ஆசிரியர்கள் கறுப்புப் பட்டியணிந்து போராட்டம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース