டெவோன்-5 மீன்பிடி கப்பலில் உயிரிழந்த மீனவர்களுக்கு நட்டஈடு! அமைச்சர் அறிவிப்பு

19 view
  டெவோன்-5 பல நாள் மீன்பிடி கப்பலின் தலைவர் உட்பட உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு உரிய நட்டஈடு வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கடலில் மிதந்த போத்தலில் இருந்து பானத்தினை குடித்ததால் இந்த துரதிர்ஷ்டவசமான உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும்,  டெவோன்-5 கப்பலில் உள்ள கப்பலின் பேரிடர் கண்காணிப்பு பொத்தான் இயக்கப்பட்டு பேரிடர் குறித்து அறிவிக்கப்படாதது வேதனையான உண்மை என்றும் அமைச்சர் கூறுகிறார். இவ்வாறு அறிவித்திருந்தால் மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ள வாய்ப்பு […]
The post டெவோன்-5 மீன்பிடி கப்பலில் உயிரிழந்த மீனவர்களுக்கு நட்டஈடு! அமைச்சர் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース