சம்மாந்துறையில் முஸ்லிம் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கெதிராக பிள்ளையான் களத்தில்…! முஸ்லிம் எம்.பிகள் எங்கே?- ஸ்ரீ லங்கா உலமா கட்சி கேள்வி
14 view
சம்மாந்துறை வீரமுனை வரவேற்பு கோபுரம் சம்பந்தமாக முஸ்லிம் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கெதிராக பிள்ளையான் களத்துக்கு வர முடியும் என்றால் முஸ்லிம் எம்.பிக்களைக் கொண்ட கட்சித்தலைவர்கள் பூனைகள் போல் சுருண்டுகொண்டுள்ளனரா ? என ஸ்ரீ லங்கா உலமா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. சம்மாந்துறை வீரமுனை வரவேற்பு கோபுர விவகாரம் தொடர்பாக ஸ்ரீலங்கா உலமா கட்சி தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீத் இது விடயமாக மேலும் குறிப்பிடும்போது, சம்மாந்துறை சம்பவங்கள், எலி கொழுத்து பூனையை பார்த்து அழைக்கும் நிலையை காட்டுகிறது. இவற்றுக்கு காரணம் […]
The post சம்மாந்துறையில் முஸ்லிம் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கெதிராக பிள்ளையான் களத்தில்…! முஸ்லிம் எம்.பிகள் எங்கே?- ஸ்ரீ லங்கா உலமா கட்சி கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சம்மாந்துறையில் முஸ்லிம் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கெதிராக பிள்ளையான் களத்தில்…! முஸ்லிம் எம்.பிகள் எங்கே?- ஸ்ரீ லங்கா உலமா கட்சி கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
