பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் பெற்றோரின் ஊக்குவிப்பு முக்கிய பங்காற்றும்- வடமேல் மாகாண ஆளுநர் வலியுறுத்தல்!
24 view
இன்றைய பிள்ளைகள் நாளைய தலைவர்களாக உருவாக வேண்டுமெனில், அவர்களின் வளர்ச்சியில் பெற்றோரின் ஊக்குவிப்பும், கரிசனையும் முக்கிய பங்களிப்பை வழங்க வேண்டும் என்று வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் வலியுறுத்தியுள்ளார். குருநாகல் மாவட்டத்தின் தெலியாகொன்னை ஹிஸ்புல்லாஹ் தேசிய கல்லூரியில் இடம்பெற்ற புதிய உயர்தர வகுப்புகளை ஆரம்பித்து வைத்தல் மற்றும் பரிசளிப்பு வைபவ நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஆளுநர் நஸீர் அஹமட் அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, இன்றைய […]
The post பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் பெற்றோரின் ஊக்குவிப்பு முக்கிய பங்காற்றும்- வடமேல் மாகாண ஆளுநர் வலியுறுத்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் பெற்றோரின் ஊக்குவிப்பு முக்கிய பங்காற்றும்- வடமேல் மாகாண ஆளுநர் வலியுறுத்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
