இலங்கைத் தமிழர் இனச் சிக்கலுக்கு தீர்வு காண அயராது உழைத்தவர் இரா.சம்பந்தன்…! குகதாசன் இரங்கல்…!

10 view
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதுபெரும் தலைவரும், கடந்த அரை நூற்றாண்டாகத் திருகோணமலை மாவட்டத்தைப் பிரதிநித்துவப்படுத்தி நின்றவரும்,  இலங்கைத் தமிழர் இனச் சிக்கலுக்கு தீர்வுக்காக அயராது உழைத்து வந்தவருமான  மாண்புமிகு இரா.சம்பந்தன் ஐயா இயற்கை எய்திய செய்தி அறிந்து அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைகின்றோம். ஐயாவின்  பிரிவால் வாடும் அவரது மனைவி, மக்கள், மருமகள்,பேரன் உள்ளிட்ட உற்றார், உறவினர் அனைவருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் சார்பில் இரங்கலையும் துயர் பகிர்வினையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என […]
The post இலங்கைத் தமிழர் இனச் சிக்கலுக்கு தீர்வு காண அயராது உழைத்தவர் இரா.சம்பந்தன்…! குகதாசன் இரங்கல்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース