ஊசி போடுவதற்கு பயந்து வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நபர் -வீதியில் சடலமாக மீட்பு!

10 view
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்றவர் வீதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, கோவில்புதுக்குளம், ராணிமில் வீதி சந்திப் பகுதியில் நேற்று இரவு குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வவுனியா, ஆச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த லியோசியஸ் டெல்சன் என்பவர் வைத்தியசாலையில் ஊசி போடுவதற்கு பயந்து வைத்தியசாலையில் இருந்து விடுகை பெறாது இரவு தப்பி வீடு நோக்கி சென்றுள்ளார். இந்நிலையில் வவுனியா, கோவில்புதுக்குளம், ராணிமில் […]
The post ஊசி போடுவதற்கு பயந்து வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நபர் -வீதியில் சடலமாக மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース