உயிருக்கு போராடும் இலங்கை மீனவர்களை மீட்டுள்ள சிங்கப்பூர் கப்பல்..!
9 view
கடலில் மிதந்த போத்தலில் இருந்து திரவத்தை அருந்திய நிலையில், சுகவீனமடைந்த டெவோன் 5 படகின் மீனவர்கள் இருவர் வணிகக் கப்பல் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. அந்த படகில் இருந்த 6 மீனவர்களில் 4 பேர் திரவத்தை குடித்த நிலையில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சிங்கப்பூர்க் கொடியுடன் பயணித்த வர்த்தகக் கப்பலினால் மீட்கப்பட்ட ஏனைய இரண்டு மீனவர்களும், தற்போது டெவோன் 5 நெடுநாள் மீன்பிடி படகு இருக்கும் இடத்தை நோக்கி செல்லும் இலங்கை கடற்படைக்கு சொந்தமான விஜயபாகு […]
The post உயிருக்கு போராடும் இலங்கை மீனவர்களை மீட்டுள்ள சிங்கப்பூர் கப்பல்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உயிருக்கு போராடும் இலங்கை மீனவர்களை மீட்டுள்ள சிங்கப்பூர் கப்பல்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
