‘தொழுதுகொண்டிருந்த என்னை எட்டி உதைத்து பன்றி இறைச்சியை ஊட்ட முயன்றனர்’ இதுவா பொலிஸ் விசாரணை?

12 view
தங்க நகை தொடர்­பி­லான விவ­கார விசா­ரணை தொடர்பில், தன்னை கைது செய்த படல்­க­முவ பொலிஸார், பன்றி இறைச்­சியை ஊட்ட முயற்­சித்தும், தொழும் போது உதைத்து அதனை தடுத்தும் குற்­றத்தை ஒப்­புக்­கொள்ள அழுத்தம் கொடுத்­த­தாக மினு­வாங்­கொடை பகு­தியை சேர்ந்த மொஹம்மட் நிப்லி எனும் வர்த்­தகர் குற்றம் சுமத்­தி­யுள்ளார்.
The post ‘தொழுதுகொண்டிருந்த என்னை எட்டி உதைத்து பன்றி இறைச்சியை ஊட்ட முயன்றனர்’ இதுவா பொலிஸ் விசாரணை? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース