‘தொழுதுகொண்டிருந்த என்னை எட்டி உதைத்து பன்றி இறைச்சியை ஊட்ட முயன்றனர்’ இதுவா பொலிஸ் விசாரணை?
12 view
தங்க நகை தொடர்பிலான விவகார விசாரணை தொடர்பில், தன்னை கைது செய்த படல்கமுவ பொலிஸார், பன்றி இறைச்சியை ஊட்ட முயற்சித்தும், தொழும் போது உதைத்து அதனை தடுத்தும் குற்றத்தை ஒப்புக்கொள்ள அழுத்தம் கொடுத்ததாக மினுவாங்கொடை பகுதியை சேர்ந்த மொஹம்மட் நிப்லி எனும் வர்த்தகர் குற்றம் சுமத்தியுள்ளார்.
The post ‘தொழுதுகொண்டிருந்த என்னை எட்டி உதைத்து பன்றி இறைச்சியை ஊட்ட முயன்றனர்’ இதுவா பொலிஸ் விசாரணை? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ‘தொழுதுகொண்டிருந்த என்னை எட்டி உதைத்து பன்றி இறைச்சியை ஊட்ட முயன்றனர்’ இதுவா பொலிஸ் விசாரணை? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
