வடக்கில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகளை உரியவர்களுக்கு வழங்குங்கள்…! சபா.குகதாஸ் கோரிக்கை…!

15 view
வடமாகாணத்தில் இராணுவத்தின் பிடியிலுள்ள விவசாயப் பண்ணைகள் அமைத்துள்ள பொது மக்களின் நிலங்களை உரிய மக்களுக்கு பெற்றுக் கொடுக்குமாறு வட மாகாண ஆளுநரிடம் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று(29)  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், அண்மையில் வவுனியா மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அதன் தலைவர் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், வடக்கு மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கரிசனை மாத்திரமல்ல பல திட்டங்களை வைத்துள்ளார் என குறிப்பிட்டார். […]
The post வடக்கில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகளை உரியவர்களுக்கு வழங்குங்கள்…! சபா.குகதாஸ் கோரிக்கை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース