மொட்டுக் கூட்டை உடைத்தார் ரணில் – ஏழு பங்காளிகள் அவர் பக்கம் பல்டி!
10 view
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது ராஜபக்ஷக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து பயணித்த – கூட்டணி வைத்திருந்த ஏழு பங்காளிக் கட்சிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வளைத்துப் போட்டுள்ளார். அரசியலில் கோலோச்சியிருந்த காலப்பகுதியில் உறுப்பினர்களை விலைக்கேனும் வளைத்துப் போட்டு கட்சிகளை இரண்டாக உடைப்பது – பிளவுபடுத்துவது ராஜபக்ஷக்களுக்குக் கைவந்த கலையாக இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியை உடைத்தார்கள், ஜே.வி.பியைப் பிளவுபடுத்தினார்கள். ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்கூட கை வைத்தார்கள். உள்ளூராட்சி சபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் […]
The post மொட்டுக் கூட்டை உடைத்தார் ரணில் – ஏழு பங்காளிகள் அவர் பக்கம் பல்டி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மொட்டுக் கூட்டை உடைத்தார் ரணில் – ஏழு பங்காளிகள் அவர் பக்கம் பல்டி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
