காஸாவில் ஐந்து பேரில் ஒருவர் உணவின்றி நாட்களை கழிக்கின்றனர்

8 view
காஸாவில் உள்ள 495,000 க்கும் அதி­க­மான மக்­களுள் ஐந்தில் ஒரு­வர் தற்­போது கடு­மை­யான உணவுப் பாது­காப்­பின்­மையின் பேர­ழிவு நிலை­களை எதிர்­கொள்­கின்­றனர். எதிர்­வரும் நாட்­களில் வெளி­வ­ர­வுள்ள ஐ.நா அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள விட­யங்­க­ளுக்கு அமை­வாக காஸா மக்கள் கடு­மை­யான உணவு பற்­றாக்­குறை, பட்­டினி மற்றும் சோர்வு ஆகி­ய­வற்றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
The post காஸாவில் ஐந்து பேரில் ஒருவர் உணவின்றி நாட்களை கழிக்கின்றனர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース