சாவகச்சேரி நகரசபையின் காணி விவகாரம்: மக்களின் கோரிக்கையை நடைமுறைப்படுத்துக -ஆளுநருக்கு சிறீதரன் எம்.பி. கடிதம்…!
10 view
பொதுப்பயன்பாட்டுக்கான சிறுவர் பூங்கா அமைக்கும் நோக்கில், சாவகச்சேரி நகரசபையால் கொள்வனவு செய்யப்பட்ட காணியை, சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்துக்கு வழங்குவதைத் தடுத்து நிறுத்தி, அக்காணியில் பூங்கா நிர்மானப் பணிகளை துரிதப்படுத்த ஆவனசெய்யுமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்குமாகாண ஆளுநருக்கு இன்றைய தினம் (28) கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்படுள்ளதாவது; சாவகச்சேரி நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட நகரச்சூழலில், சிறுவர் பூங்கா ஒன்றை நிறுவ வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்டகாலக் கோரிக்கைக்கு அமைவாக, நகரசபையின் நிதியிலிருந்து கொள்வனவு […]
The post சாவகச்சேரி நகரசபையின் காணி விவகாரம்: மக்களின் கோரிக்கையை நடைமுறைப்படுத்துக -ஆளுநருக்கு சிறீதரன் எம்.பி. கடிதம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சாவகச்சேரி நகரசபையின் காணி விவகாரம்: மக்களின் கோரிக்கையை நடைமுறைப்படுத்துக -ஆளுநருக்கு சிறீதரன் எம்.பி. கடிதம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
