புதிய ஆணைக்குழுக்களை உருவாக்கி மீண்டும் எம்மை ஏமாற்றாதீர்கள்…! காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் எச்சரிக்கை…!
10 view
சர்வதேச நாடுகளை ஏமாற்றலாம்.ஆனால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் தாய்மாரின் கண்ணீரையும், அவர்களின் துயரங்களையும் நீங்கள் ஏமாற்றி வெற்றி பெற முடியாது. இக் கண்ணீருக்கு இன்று இல்லை என்றோ ஒரு நாள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று (28) காலை 11 […]
The post புதிய ஆணைக்குழுக்களை உருவாக்கி மீண்டும் எம்மை ஏமாற்றாதீர்கள்…! காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் எச்சரிக்கை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதிய ஆணைக்குழுக்களை உருவாக்கி மீண்டும் எம்மை ஏமாற்றாதீர்கள்…! காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் எச்சரிக்கை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
