ஜே.வி.பியினரே எமக்கு ஆயுதங்களை வழங்கினார்கள்…! அனுரவே பொறுப்புடன் கதையுங்கள்…! பிள்ளையான் சீற்றம்…!
11 view
ஜே.வி.பி கட்சியினரே எமக்கு ஆயுதம் வழங்கினார்கள் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். நேற்று மாலை மட்டக்களப்புக்கு விஜயம் செய்த ஜே.வி.பியின் தலைவர் மட்டக்களப்பில் பிள்ளையான் மக்களை அச்சுறுத்துவதாக தெரிவித்தமை தொடர்பாக ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியமைக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். ஜேவிபி கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயகக்க அவர்களுக்கு தலை சரியில்லை, அவர்கள் தான் முதலில் எங்களுக்கு ஆயுதம் வழங்கியவர்கள், பின்பு எங்களிடம் மக்களை சுடுவதற்கென ஆயுதம் கேட்டார்கள். நான் அவர்களுக்கு […]
The post ஜே.வி.பியினரே எமக்கு ஆயுதங்களை வழங்கினார்கள்…! அனுரவே பொறுப்புடன் கதையுங்கள்…! பிள்ளையான் சீற்றம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜே.வி.பியினரே எமக்கு ஆயுதங்களை வழங்கினார்கள்…! அனுரவே பொறுப்புடன் கதையுங்கள்…! பிள்ளையான் சீற்றம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
