'அரகலய' போராட்டத்தை சில மணிநேரத்தில் அடக்கிய ரணில்…! பக்குவமாக பணி செய்யக் கூடியவரே நாட்டிற்கு தேவை…! அமைச்சர் பிரசன்ன புகழாரம்…!
15 view
பக்குவமான பணியைச் செய்யக்கூடியவரே ஒரு நாட்டின் தலைவராக இருக்க வேண்டுமே தவிர தற்பெருமை பேசுபவராக இருக்கக்கூடாது என்றும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கே ஆதரவு வழங்கவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட அரசியல் செயற்பாட்டாளர்களுடன் உடுகம்பொலவில் நேற்று (27) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலுக்கு எமது கட்சி வேட்பாளரை முன்வைக்குமா என்ற உரையாடல் எழுந்தபோது, ஜனாதிபதி ரணில் […]
The post 'அரகலய' போராட்டத்தை சில மணிநேரத்தில் அடக்கிய ரணில்…! பக்குவமாக பணி செய்யக் கூடியவரே நாட்டிற்கு தேவை…! அமைச்சர் பிரசன்ன புகழாரம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 'அரகலய' போராட்டத்தை சில மணிநேரத்தில் அடக்கிய ரணில்…! பக்குவமாக பணி செய்யக் கூடியவரே நாட்டிற்கு தேவை…! அமைச்சர் பிரசன்ன புகழாரம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
