பலஸ்தீன மக்களுக்கான துவா பிரார்த்தனையும் நினைவுப் பேருரையும்!
10 view
பலஸ்தீன மக்களுக்கான துவா பிரார்த்தனையும் ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி காலம் சென்ற ஷஹீத் இப்ராஹிம் ரயீஸி அவர்களுக்கான கத்தமுல் குர்ஆனும் நினைவுப் பேருரையும் “பலஸ்தீன மக்களுக்கான துவா பிரார்த்தனையும் ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி காலம் சென்ற ஷஹீத் இப்ராஹிம் ரயீஸி அவர்களுக்கான கத்தமுல் குர்ஆனும் நினைவுப் பேருரையும்” என்ற தலைப்பின் கீழ் இன்று மாலை கிண்ணியா விஷன் மண்டபத்தில் நிகழ்வு இடம்பெற்றது. கிண்ணியா மனித நேயத்துக்கான சமூக ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் […]
The post பலஸ்தீன மக்களுக்கான துவா பிரார்த்தனையும் நினைவுப் பேருரையும்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பலஸ்தீன மக்களுக்கான துவா பிரார்த்தனையும் நினைவுப் பேருரையும்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
