தோல்வியை வெற்றியாக காட்டும் ஜனாதிபதியின் செயல் அருவருக்கத்தக்கது – சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டு…!
31 view
இலங்கை இதற்கு முன்பாக 16 முறை சர்வதேச நாணய நிதியத்திடம் கடன்வாங்கிய போதும் தோல்வியை சந்தித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் இடம்பெற்றுள்ள உரையில் தெரிவித்துள்ளதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 1941 இலிருந்து இன்றுவரை இந்த அரசங்கத்திற்கு உபரி நிதியாக நிதி கிடைக்கவில்லை என்கின்ற போது 1977 ஆம் ஆண்டிலிருந்து 2009 வரை யுத்தம் […]
The post தோல்வியை வெற்றியாக காட்டும் ஜனாதிபதியின் செயல் அருவருக்கத்தக்கது – சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தோல்வியை வெற்றியாக காட்டும் ஜனாதிபதியின் செயல் அருவருக்கத்தக்கது – சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
