முள்ளிப்பொத்தானையில் பெண் வேசம் போட்டு தாய் ,மகள் மீது கத்திக்குத்து நடாத்தி தப்பிக்க முயன்றவர் கைது…!

16 view
தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சநகர் பகுதியில் பெண் வேடம் போட்டு தாய் மற்றும்  மகளை கத்தியால் தாக்கி விட்டு தப்பிக்க முயன்றவரை கைது செய்துள்ளதாக  தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் நேற்று (26) மாலை இடம் பெற்றுள்ளது.  தாக்குதல் சம்பவம் தொடர்பில்  38 வயதுடைய  குடும்பஸ்தர் ஒருவர் பொலிஸாரால்  கைது செய்துள்ளார். அதேவேளை குறித்த தாக்குதலுக்கு உள்ளான 54 வயதுடைய தாயும்  ,31 வயதுடைய மகளும் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் தாய் மட்டக்களப்பு பொது […]
The post முள்ளிப்பொத்தானையில் பெண் வேசம் போட்டு தாய் ,மகள் மீது கத்திக்குத்து நடாத்தி தப்பிக்க முயன்றவர் கைது…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース