கொள்ளையர்களின் வெறிச் செயல்; வயோதிபப் பெண் படுகொலை! குளியலறையில் வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட வயோதிபர்
17 view
எஹெலியகொட, அருபொல பிரதேசத்தில் வயோதிப தம்பதிகள் வசித்து வந்த வீட்டில் கொள்ளையடிக்கச் சென்ற கொள்ளையர்கள் தம்பதியரை கூரிய ஆயுதத்தால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக எஹெலியகொட பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவத்தில் வயோதிபப் பெண் கொல்லப்பட்டுள்ளதோடு, ஆண் படுகாயமடைந்த நிலையில், எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பெலிஸார் தெரிவித்தனர் குறித்த வீட்டில் இருந்த வயோதிப ஆண் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில் இறந்திருக்கலாம் என நினைத்து கொள்ளையர்கள் தப்பிச் சென்ற போதும், அந்த நபர் உயிரிழக்கவில்லை எனவும், […]
The post கொள்ளையர்களின் வெறிச் செயல்; வயோதிபப் பெண் படுகொலை! குளியலறையில் வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட வயோதிபர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொள்ளையர்களின் வெறிச் செயல்; வயோதிபப் பெண் படுகொலை! குளியலறையில் வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட வயோதிபர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
