நாட்டின் அபிவிருத்தி பற்றி நான் கனவு காண்கிறேன்
31 view
இலங்கையின் பிரதான உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் நேற்று (26) காலை கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்து உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடன் இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் நேற்று பீஜிங்கில் இறுதி உடன்பாடு எட்டப்பட்டதோடு அதற்கான முறையான நடைமுறைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
The post நாட்டின் அபிவிருத்தி பற்றி நான் கனவு காண்கிறேன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டின் அபிவிருத்தி பற்றி நான் கனவு காண்கிறேன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
