நீங்கள் ஏன் வந்தீர்கள் என தெரியாது- மர நிழலில் நின்று கேள்வி கேட்ட ஆளுநரின் செயலாளர்!
35 view
50 வருட காலமாக புனரமைக்கப்படாத தமது பாடசாலைக்கு செல்லும் பிரதான வீதியை புனரமைத்து தருமாறு நேற்றைய தினம் புதன்கிழமை வட மாகாண ஆளுநர் தலைமை அலுவலகத்திற்கு முன்னால் பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டத்திற்கு வருகை தந்த வட மாகாண ஆளுநரின் செயலாளர் நந்தகோபன் மாணவர்கள் வெயில் நின்று போராடிய நிலையில் அவர்களை சென்று சந்திக்காமல் நிழலில் நின்று போராட்டம் தொடர்பில் கேள்வி எழுப்பியதை அவதானிக்க முடிந்தது. அது மட்டுமல்லாது நீங்கள் ஏன் வந்தீர்கள் […]
The post நீங்கள் ஏன் வந்தீர்கள் என தெரியாது- மர நிழலில் நின்று கேள்வி கேட்ட ஆளுநரின் செயலாளர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நீங்கள் ஏன் வந்தீர்கள் என தெரியாது- மர நிழலில் நின்று கேள்வி கேட்ட ஆளுநரின் செயலாளர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
