டில்லித் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாததன் விளைவே கடற்படை சிப்பாயின் உயிரிழப்புக்கு காரணம் – மீனவர்கள் சுட்டிக்காட்டு…!
39 view
இலங்கை கடல் படை சிப்பாயின் உயிர் பிரிவுக்கு ரணில் தலைமையான அரசே பொறுப்பேற்க வேண்டும் என அகில இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்றைய தினம் இலங்கை கடற்படை வீரர் உயிரிழந்துள்ளார். இந்த உயிரிழப்புக்கு இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இருநாட்டு அரசாங்கங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். […]
The post டில்லித் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாததன் விளைவே கடற்படை சிப்பாயின் உயிரிழப்புக்கு காரணம் – மீனவர்கள் சுட்டிக்காட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post டில்லித் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாததன் விளைவே கடற்படை சிப்பாயின் உயிரிழப்புக்கு காரணம் – மீனவர்கள் சுட்டிக்காட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
