ஆசனவாயில் இருந்த கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல் உருண்டைகள்: கட்டுநாயக்கவில் சிக்கிய ஆறு இலங்கையர்கள்
8 view
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 18 கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல் உருண்டைகளுடன் 06 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள், துபாயில் இருந்து சென்னைக்கு வந்து அங்கிருந்து நேற்று (25) பிற்பகல் 01.20 மணியளவில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 6E-1175 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். கைதானவர்கள், கல்முனை, மூதூர், கொழும்பு-10, கல்கெடிஹேன் மற்றும் மினுவாங்கொடை ஆகிய இடங்களில் வசிக்கும் 30 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட ஆறு பேர் எனவும், இவர்கள் அடிக்கடி […]
The post ஆசனவாயில் இருந்த கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல் உருண்டைகள்: கட்டுநாயக்கவில் சிக்கிய ஆறு இலங்கையர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆசனவாயில் இருந்த கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல் உருண்டைகள்: கட்டுநாயக்கவில் சிக்கிய ஆறு இலங்கையர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
