வல்லப்பட்டை தாவரத்தை ஊக்குவிக்க நடவடிக்கை…!
37 view
வல்லப்பட்டை தாவரங்களில் அதிக உற்பத்தித் திறன் கொண்ட பயிர்களை இனங்கண்டு அவற்றை பயிரிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில் ஜூலை மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பான அறிக்கையை குழுவில் சமர்ப்பிக்குமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தலைமையில் அண்மையில் (18) பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் ஆராயப்பட்டது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, ஏற்றுமதியை பரந்த அளவில் […]
The post வல்லப்பட்டை தாவரத்தை ஊக்குவிக்க நடவடிக்கை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வல்லப்பட்டை தாவரத்தை ஊக்குவிக்க நடவடிக்கை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
