நாட்டு மக்களுக்கு நாளை மகிழ்ச்சியான செய்தி…! ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர் பகீர்…!
13 view
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை(26) நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் “எதிர்வரும் 26 ஆம் திகதி நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிட்டவுள்ளது. பாரிஸ் கிளப், இந்தியா மற்றும் சீனா உட்பட இலங்கைக்குக் கடன் செலுத்துநர்களிடமிருந்து நல்ல செய்தி வரும். இது சம்பந்தமாக 26 ஆம் திகதி மாலை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். நாடு வங்குரோத்து நிலையிலிருந்து […]
The post நாட்டு மக்களுக்கு நாளை மகிழ்ச்சியான செய்தி…! ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர் பகீர்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டு மக்களுக்கு நாளை மகிழ்ச்சியான செய்தி…! ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர் பகீர்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
