'உறுமய' நிரந்தர காணி உறுதித் திட்டத்தை சீர்குலைக்க சிலர் முயற்சி…! கட்சி பேதமின்றி ஒன்றிணையுங்கள்…! ஜனாதிபதி தெரிவிப்பு…!
17 view
‘உறுமய’ நிரந்தர காணி உறுதித் திட்டத்திற்காக அரச அதிகாரிகள் பலர் அர்ப்பணிப்புடன் செயற்படும் அதேவேளை, சிலர் அதனை சீர்குலைக்க முயல்வதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 20 இலட்சம் ‘உறுமய’ காணி உறுதி வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் 17 பிரதேச செயலகப் பிரிவுகளில் தகுதியான 20,000 பேரில் 1768 பேருக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு இன்று (25) முற்பகல் அம்பாறை வீரசிங்க விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையில் […]
The post 'உறுமய' நிரந்தர காணி உறுதித் திட்டத்தை சீர்குலைக்க சிலர் முயற்சி…! கட்சி பேதமின்றி ஒன்றிணையுங்கள்…! ஜனாதிபதி தெரிவிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 'உறுமய' நிரந்தர காணி உறுதித் திட்டத்தை சீர்குலைக்க சிலர் முயற்சி…! கட்சி பேதமின்றி ஒன்றிணையுங்கள்…! ஜனாதிபதி தெரிவிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
