தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு உயிர்மாய்த்த உயர்தர மாணவன்! தென்னிலங்கையில் பயங்கரம்
30 view
உயர்தர மாணவன் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்துள்ளதாக சம்பவம் ஒன்று கம்பளை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. கம்பளை வீதி உலப்பனையைச் சேர்ந்த கே.எம்.பி.ஆர்.ஜி. குலசேகர என்ற 18 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வேலைக்குச் செல்லும் தனது தாயாரை வணங்கி, பின்னர் அறைக்குச் சென்ற குறித்த மாணவன், அறையின் கதவைப் பூட்டிவிட்டு துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்துள்ளதாக கம்பளை ஹெத்கால பொலிஸார் தெரிவித்தனர். இவர் கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கணிதப்பிரிவில் பயின்று வந்துள்ளார். […]
The post தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு உயிர்மாய்த்த உயர்தர மாணவன்! தென்னிலங்கையில் பயங்கரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு உயிர்மாய்த்த உயர்தர மாணவன்! தென்னிலங்கையில் பயங்கரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
