இலங்கையில் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம்; சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்கவும்..! மக்களுக்க அவசர அறிவுறுத்தல்

8 view
இந்தியாவில் சமிபகாலமாக பரவி வரும் பரவைக்காய்ச்சலை (H9) கருத்திற் கொண்டு இலங்கையில் நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சின் கீழ் விசேட நோய் தடுப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு நாட்டினுள் பரவைக்காய்ச்சல் தொற்றாளர்கள் பதிவாகும் பட்சத்தில் சுகாதார நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுவது அவசியம் எனவும் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் வலியுறுத்தியுள்ளது. பறவைக் காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்காக நோய் குறித்து பொதுமக்கள் தெளிவுபெற வேண்டும்.  நாட்டில் பரவைக்காய்ச்சல் தொற்றாளர்கள் எவரேனும் அடையாளம் காணப்படும் பட்சத்தில் பொதுமக்கள் சுகாதார […]
The post இலங்கையில் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம்; சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்கவும்..! மக்களுக்க அவசர அறிவுறுத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース