இலங்கையில் சிக்கிய 22 இந்திய மீனவர்கள்: வயிற்று பிழைப்பிற்காக சென்றவர்களை விடுதலை செய்ய வேண்டும்! கண்ணீருடன் உறவுகள்
20 view
ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மூன்று படகையும் அதிலிருந்து 22 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணைக்கு பின்னர் யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் மீனவர்கள் படகுடன் ஒப்படைக்கப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் இருந்து நேற்று(22) 507 விசைப்படகுகளில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன் பிடிக்க […]
The post இலங்கையில் சிக்கிய 22 இந்திய மீனவர்கள்: வயிற்று பிழைப்பிற்காக சென்றவர்களை விடுதலை செய்ய வேண்டும்! கண்ணீருடன் உறவுகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் சிக்கிய 22 இந்திய மீனவர்கள்: வயிற்று பிழைப்பிற்காக சென்றவர்களை விடுதலை செய்ய வேண்டும்! கண்ணீருடன் உறவுகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
