மீனவரை தீ மூட்டியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் இல்லையேல் போராட்டம்- மீனவ சங்கங்கள் எச்சரிக்கை!
32 view
யாழ்ப்பாணம் பருத்தித் துறை வத்திராயன் பகுதியில் வாடியில் படுத்துறங்கிய மீனவ சமாசத்தின் பிரதிநிதி மீது தீ மூட்டியவர்கள் சட்டத்தின் முன்னிறுத்தப்பட வேண்டும் என யாழ் மாவட்ட கடை தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் சமாசங்களின் சம்மேளனப் பிரதிநிதி அன்ரன் செபராசா தெரிவித்தார். நேற்றைய தினம் சனிக்கிழமை ஜால் மாவட்ட கடள் தொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் எமது சங்க பிரதிநிதி தனது வாடியில் படுத்து […]
The post மீனவரை தீ மூட்டியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் இல்லையேல் போராட்டம்- மீனவ சங்கங்கள் எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மீனவரை தீ மூட்டியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் இல்லையேல் போராட்டம்- மீனவ சங்கங்கள் எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
