முஸ்லிம் ஜனாஸாக்களை தீக்கிரையாக்கிய சம்பவம்…! ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமியுங்கள்…! கலீலுர் ரஹ்மான் கோரிக்கை…!
8 view
முஸ்லிம் ஜனாஸாக்களை தீக்கிரையாக்கிய சம்பவத்தை முஸ்லிம் சமூகம் மறந்துவிட்டு தகனத்தில் ஈடுபட்ட குழுவினரை மன்னிக்க வேண்டும் என்று அந்த உரையிலிருந்து ஜனாதிபதி எதிர்பார்க்கின்றாரா? என ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினரும், கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் கேள்வியெழுப்பியுள்ளார். உடல் உறுப்புகளை தகனம் செய்தல், அடக்கம் செய்தல் மற்றும் தானம் செய்தல் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அறிவித்துள்ள புதிய சட்ட விதிமுறைகள் தொடர்பான ஜனாதிபதியின் யோசனை விவகாரத்தில், கொவிட் தொற்றுக்குள்ளான […]
The post முஸ்லிம் ஜனாஸாக்களை தீக்கிரையாக்கிய சம்பவம்…! ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமியுங்கள்…! கலீலுர் ரஹ்மான் கோரிக்கை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முஸ்லிம் ஜனாஸாக்களை தீக்கிரையாக்கிய சம்பவம்…! ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமியுங்கள்…! கலீலுர் ரஹ்மான் கோரிக்கை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
