இலங்கை, இந்திய அரசுகளுக்கு சாதகமாக மாறியுள்ள தமிழர் தரப்பின் பலவீனம்! சபா குகதாஸ் கருத்து
20 view
தமிழர் தரப்பின் பலவீனம் இலங்கை இந்திய அரசுகளுக்கு சாதகமாக மாறியுள்ளதாக வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் மூன்றாவது முறை பதவி ஏற்றுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் அயலுறவுத்துறை அமைச்சர் கலாநிதி ஐெயசங்கர் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வந்து பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடிள்ளார். இதில் தமிழர் தரப்புடனான சந்திப்பு தமிழ் மக்கள் எதிர்பார்த்தது போன்று ஆரோக்கியமாக அமையவில்லை. மாறாக ஐெயசங்கர் உடனான சந்திப்பில் ஒற்றுமையான நிலைப்பாட்டை கூட்டாக ஒரு தீர்மானமாக […]
The post இலங்கை, இந்திய அரசுகளுக்கு சாதகமாக மாறியுள்ள தமிழர் தரப்பின் பலவீனம்! சபா குகதாஸ் கருத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை, இந்திய அரசுகளுக்கு சாதகமாக மாறியுள்ள தமிழர் தரப்பின் பலவீனம்! சபா குகதாஸ் கருத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
